Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கப்பல்கள் மோதி விபத்து: 32 ஊழியர்கள் மாயம்

January 8, 2018
in News, World
0

கிழக்கு சீன கடல்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றும், சரக்கு கப்பல் ஒன்றும் மோதிக் கொண்டதில், 32 ஊழியர்கள் மாயமாகி உள்ளனர்.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு சீனா கடல்பகுதியில் 160 கி.மீ. தூரத்தில், பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று 1,36,000 டன் கச்சா எண்ணெய்யுடன் சென்று ெகாண்டிருந்தது.

இதேபோல் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் நேற்று முன்தினம் இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இச்சம்பவத்தில் எண்ணெய் கப்பலில் இருந்த 32 ஊழியர்கள் மாயமாகினர். எனினும், சரக்கு கப்பலில் இருந்த 21 ஊழியர்களுக்கும் எந்த ஆபத்தும் இன்றி உயிர்தப்பினர். அவர்கள் அனைவரும் சீன ரோந்து கப்பல்களால் காப்பற்றப்பட்டனர்.

மேலும், காணாமல் போன எண்ணெய் கப்பல் ஊழியர்களை மீட்கும் பணியில் 8 சீன படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அண்டையில் உள்ள தென்கொரியாவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Previous Post

நட்சத்திர விழா: மலேசியாவில் கோலாகலம்

Next Post

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: 65 வயதில் 3வது திருமணமா?

Next Post

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: 65 வயதில் 3வது திருமணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures