Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கப்பம் பெற முயற்சித்த 3 பேர் கைது

October 15, 2017
in News
0
கப்பம் பெற முயற்சித்த 3 பேர் கைது

கப்பம் பெற முயற்சித்த ஒருவர் கொட்டாவை, பன்னிப்பிட்டிய மாக்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்துள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னிப்பிட்டிய, பொரள்ளை வீதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குருணாகல் நகரில் ஒருவரை கடத்திச் சென்று மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 28 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

சீரற்ற காலநிலை தொடரும், சில பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Next Post

பொதுஜன பெரமுனவுடன் 18 கட்சிகள் கலந்துரையாடல்

Next Post

பொதுஜன பெரமுனவுடன் 18 கட்சிகள் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures