Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனேடிய தபால் திணைக்களத்தின் வாகனங்கள், இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை

January 21, 2019
in News, Politics, World
0

கனேடிய தபால் திணைக்களம் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தபால் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் மிக அதிகளவில் வாகனங்களைக் கொண்டுள்ள திணைக்களங்களில் ஒன்றான தபால் திணைக்களத்தின், வாகனங்கள் இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் விநியோகம் செய்வதற்காக சுமார் ஆறாயிரம் வாகனங்களைக் கொண்டுள்ள தபால் திணைக்களத்தின் வாகனங்கள் தற்பொழுது எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு இயங்கி வருகின்றன.
இந்த வாகனங்களில் எரிவாயுவிற்கு பதிலாக இலத்திரனியல் அடிப்படையிலான எரிசக்தியைக் கொண்டு இயங்கும் வாகனங்களாக உருவாக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு மாற்றினால் சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தபால் ஊழியர் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Post

கனடாவின் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக வளர்ச்சி

Next Post

நிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்

Next Post

நிபுணர்குழு அறிக்கையில் பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures