Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் பெண் கொடூர கொலை: ஒருவர் கைது

July 18, 2018
in News, Politics, World
0

கனடாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

டொரண்டோவில் உள்ள வீட்டில் 52 வயதான பெண் படுகாயங்களுடன் கிடந்தார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து பெண்ணின் சடலத்துக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அறிக்கையை பொலிசார் வெளியிடவில்லை.

பொலிசார் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் கேம்பெல் ஆகும், இந்த கொலை வழக்கின் குற்றவாளி ஜோசிப் கார்டிலை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

Previous Post

போதைமருந்து கடத்தல்காரர்கள் சுற்றிவளைப்பு!

Next Post

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் டிஸ்சார்ஜ்

Next Post
தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் டிஸ்சார்ஜ்

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் டிஸ்சார்ஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures