Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; 13 பேர் காயம்

July 24, 2018
in News, Politics, World
0

கனடாவின் டொரான்டோவில் க்ரீக்டவுன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில், பிறந்த நாள் விழா ஒன்று கொண்டாடப்பட்டது. அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிசூட்டில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு பெண் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்துவது பதிவாகியுள்ளது.

துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபர், தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாகவும் செய்திகள் வௌியாகி உள்ளன.

சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

இந்திய அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியுள்ள யாழ்.வீரன்

Next Post

ஏவுகணை மையங்களை அழித்த வடகொரியா

Next Post
ஏவுகணை மையங்களை அழித்த வடகொரியா

ஏவுகணை மையங்களை அழித்த வடகொரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures