Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இன்று முதல் தமிழ் மொழி

July 29, 2020
in News, Politics, Sports, World
0

கனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும். தமிழ் மொழிப் பற்றாளர்களின் கடும் முயற்சியால் தமிழ்மொழி சேர்க்கப்பட்டது.

தமிழ் மொழி மூலம் பணத்தை ATM ல் இருந்து பணம் எடுக்கும்படி தமிழ்மொழி பற்றாளர்கள் ஊக்குவிக்கின்றனர்.

தவிர தமிழ் மொழி பாவித்து பணம் எடுப்பவர்களின் வங்கிகணக்கில் இரண்டாயிரம் கனடியன் டொலர் வைப்பிலிடப்படும் என ஒரு ஆதாரமற்ற செய்தியும் பரவியுள்ளது .

Previous Post

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்

Next Post

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Next Post

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures