Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை

June 22, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவின் (Canada) பிரதான இரு மாகாணங்களுக்கு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி, கனேடிய முக்கிய மாகாணங்களான ஒன்றாரியொ மற்றும் கியூபெக் ஆகியவற்றுக்கே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறித்த அறிவிப்பில், இந்த இரண்டு மாகாணங்களக்கும் கடுமையான வெப்பநிலை நிலவும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் என தெரிவித்துள்ளது.

நிலவும் காலம்

இந்த நிலையில், ஒன்றாரியோ மாகாணத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளிலும் கியூபக்கின் தென்பகுதிகளிலும் கரையோர பிராந்தியங்களிலும் வெப்பநிலை 30 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் எனவும் ஈரப்பதனின் தன்மையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 40 பாகை செல்சியஸ் அளவிலான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை | Warning Issued For Major Provinces In Canada

இதேவேளை குறித்த வெப்ப நிலைமையானது, இன்றைய தினமும் நாளையும் நிலவும் என்றும் சுற்றாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

Previous Post

மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டது

Next Post

வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்

Next Post
மைலோடிஸ்ப்ளாஸ்டிக் சின்ட்ரோம் என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

வைத்தியர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகுவதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures