Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவின் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக வளர்ச்சி

January 21, 2019
in News, Politics, World
0

கனடாவின் பங்குச் சந்தையில் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
உலகின் பிரதான இரண்டு பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வந்த முரண்பாட்டு நிலைiமைகளில் சாதக நிலைமை உருவாகியுள்ளது.
இந்த சாதக நிலைமை கனடாவின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் பதிவாவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ரொறன்டோவின் பங்குச் சந்தை 2.4 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், அதற்கு முதல் வாரத்தில் 3.55 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மசகு எண்ணெய்க்கான விலை அதிகரிப்பு பங்குச் சந்தை சுட்டிகளில் சாதக தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ச்சி பதிவாகியுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous Post

ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு செல்லும் புதிய அரசியலமைப்பு

Next Post

கனேடிய தபால் திணைக்களத்தின் வாகனங்கள், இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை

Next Post

கனேடிய தபால் திணைக்களத்தின் வாகனங்கள், இலத்திரனியல் வாகனங்களாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures