Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழப்பு | 2 இராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் கைது

July 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் 2 இராணுவ வீரர்களும் விமானப் படையைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குறித்த கைதி இறந்ததையடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அங்கிருந்த கைதிகள் பலர் தப்பியோடிய நிலையில், 679 பேர் மீண்டும் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

மேலும் 44 பேரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்

Next Post

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது | சஜித்

Next Post
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

எந்தவொரு நாட்டுக்கும் தட்டில் வைத்து நிவாரணம் வழங்கப்பட மாட்டாது | சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures