Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கதிர்காம யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஜனாதிபதிக்குக் கடிதம்

June 16, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று பரவல் காரணமாக சுகாதார விதிமுறைகளை பேணுதலைக் கருத்திற்கொண்டு இம்முறை கிழக்கிலிருந்து பாதயாத்திரை செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு பாதை யாத்திரை செல்வதில் அடியார்கள் மேற்கொள்ளும் சிரமநிலையினை விளக்கியும், யாத்திரையின் முக்கியத்துவம் பற்றியும், அதற்கு விதிக்கப்பட்ட தடையினை ஏற்றுக்கொள்ள முடியாததென்றும், சுகாதார விதிகளை கடைப்பிடித்து அடியார்கள் யாத்திரையை மேற்கொள்வர் என்றவாறான விடயங்களை உள்ளடக்கியதாகவும், யாத்திரைக்கான அனுமதியினை வழங்கக் கோரியும் இக்கடிதம் வரையப்பட்டுள்ளது.

இதேவேளை உரியவர்களுடன் தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியும் இவ்விடயங்களைத் தெரிவித்து அனுமதியளிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

“மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் ஆய்வறிக்கை நூல் வெளியீடு

Next Post

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

Next Post

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures