Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கதிர்காம பஸ்நாயக்க நிலமே உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு அழைப்பு

August 28, 2017
in News, Politics
0

வரலாற்று சிறப்புப் பொருந்திய கதிர்காம திருத்தலத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்கள் இன்று(28) புத்தசாசன அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காம பிரதான தேவாலயத்தில் திறப்பை கையளிப்பதில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே குறித்த இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு நியாயமான தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், குறித்த சம்பவம் தொடர்பாக துரிதமாக விசாரணை நடத்துமாறும் புத்தசாசன அமைச்சின் செயலாளர், பௌத்த விவகார ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Previous Post

மண்டைதீவில் படகு விபத்து – மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு

Next Post

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்.

Next Post

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures