Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கதிர்காம உற்சவத்தின் முகூர்த்தக் கால் நடப்பட்டது

June 8, 2020
in News, Politics, World
0

கந்தப் பெருமானின் அருள் கொண்டு இவ்வாண்டும் கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் விழா நடைபெறவுள்ளது.

ருஹுனு மகா கதிர்காம தேவாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் எசல விழாவைக் குறிக்கும் வகையில் நேற்று காலை முகூர்த்த கால் நடும் சடங்கு சிறப்பாக நடைபெற்றது.

அதன்படி, சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு எசலா விழா எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஆகஸ்ட் 04 ஆம் திகதியன்று இனிதே நிறைவடையவுள்ளது.

Previous Post

யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு!

Next Post

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.

Next Post

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் கட்சிகளின் தேர்தல் முகவரா? தெரிவத்தாட்சி அலுவலரா? பீற்றர் இளஞ்செழியன் காட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures