Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

March 1, 2018
in News, Politics, Uncategorized, World
0

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் எனும் அமைப்பு விடுத்திருந்த கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவினதும் வேண்டுகோளுக்கு இணங்க அழைப்புக் கைவிடப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவு அம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தி தீயிடப்பட்டமை அங்குள்ள மக்கள் தாக்கப்பட்டமை போன்ற விடயங்களைக் கண்டித்தே இந்த கடையடைப்பு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

Previous Post

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­ம­னம்

Next Post

800 டெங்கு நோயாளர்கள் பதிவு – ஒருவர் மரணம்

Next Post

800 டெங்கு நோயாளர்கள் பதிவு - ஒருவர் மரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures