Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் சிரமம்

May 23, 2020
in News, Politics, World
0

 

சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு இனம்தெரியாத நபர்களால் ஆலயச் சூழலில் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன.இதனால் குறித்த காணியில் குப்பைகள் தேங்கி காணப்படுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் சீராக கல்முனை மாநகர சபை திண்மக்கழிவுகளை அகற்றி வந்த போதிலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரே தடையாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
குறித்த மாநகர சபை உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு கல்முனை மாநகர சபையினால் திண்மக்கழிவிற்கென அறவிடப்படும் ரூபா 50 ஐ வழங்க வேண்டாம் என தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு கல்முனை மாநகரசபையினால் கழிவுகள் முறையாக தற்போது அகற்றப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு அமைப்பு

Next Post

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

Next Post

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures