Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி மக்களின் பங்களிப்புடன் பாடசாலை பொதிகள் கையளிப்பு

January 13, 2019
in News, Politics, World
0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு நேற்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகங்கள் ஊடாக உதவிக்கரம் நீண்டும் நோக்குடன்   கண்டி மாவட்ட செயலகத்தினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

கண்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் குறித் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொருட்களே இவ்வாறு  கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

Previous Post

கிளிநொச்சியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய சஜித்

Next Post

வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன ?

Next Post

வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures