Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

March 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை காணப்படுவதாகத் தெவிக்கப்படுகின்றது.

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர், நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous Post

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்

Next Post

கட்டாா் நாட்டின் “கட்டாா் சரட்டி” உதவி நிதிய அங்குராப்பணம்

Next Post

கட்டாா் நாட்டின் "கட்டாா் சரட்டி" உதவி நிதிய அங்குராப்பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures