Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

March 7, 2018
in News, Politics, Uncategorized, World
0
கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது.

இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
வழங்கப்படடுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அமைதியை நிலைநிறுத்துவதற்காக 7 நாட்கள் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் நிலவும் கலவரங்கள் மற்றும் அமைதியின்மையின் காரணமாகவும் அதனால்
ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதம் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டள்ள சேதம் காரணமாக அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

கல்முனைப் பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி இளைஞர்கள் எதிர்ப்பு

Next Post

இலங்கை வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்

Next Post

இலங்கை வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures