Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கண்டியில் உயிரிழந்தவர்களின் இருதிக்கிரியைக்கு 15 ஆயிரமாம் !!

March 14, 2018
in News, Politics, World
0

கண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது உயிரிழந்தவர்களுக்கும், சொத்து சேதங்களுக்கும் துரிதமாக நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தார்.

உயிரிழந்த மூவருக்காக ஆகக் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் நட்டஈட்டை பெற்றுக் கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும், எஞ்சிய தொகையை வழங்குமாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.

Previous Post

மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் :சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post

சமூக நலனை சீர்குலைக்கும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட போவதில்லை

Next Post

சமூக நலனை சீர்குலைக்கும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட போவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures