Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கணவனை கொலை செய்து விட்டு மனைவி பொலிஸில் சரண்!

November 12, 2017
in News, Politics
0
கணவனை கொலை செய்து விட்டு மனைவி பொலிஸில் சரண்!

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றில், மனைவி கணவனைக் பொல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்தப் பொல்லுடன் மனைவி பொலிஸ் நிலையத்தில் சரடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வென்னப்புவ பகுதியில் நேற்று இரவு நடந்தது.

அதிக மது போதையில் இருந்த கணவன், தன்னைப் பொல்லால் தாக்க முற்பட்ட போது, அவரைத் தடுத்து தான் கணவனைப் பொல்லால் தாக்கினார் என்று மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கே முதலிடம்

Next Post

காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்

Next Post

காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures