Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீடு

May 6, 2020
in News, Politics, World
0

சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியில் கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய இன்று (06) நாட்டி வைத்தார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரி பழைய மாணவர் ஒருவரின் நிதி பங்களிப்பில், இராணுவத்தினரால் இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ளது.
ஜே /182 உடுவில் தெற்கு, கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

கிராம சேவையாளர் ஊடாக இந்த குடும்பம் தெரிவு செய்யப்பட்டு, புதிதாக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிட தக்கது .

Previous Post

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும்

Next Post

சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகள் இறுக்கம்

Next Post

சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகள் இறுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures