Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டுமானப்பணியின் போது கல் விழுந்ததில் பெண் உயிரிழப்பு

February 22, 2018
in News, Politics, World
0

சென்னையில் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது கல் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தலையில் கல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

இலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது கண்டுபிடிப்பு…!

Next Post

காவிரி நதிநீர் பிரச்சனையை கமலஹாசன் கருத்துக்கு பதிலடி

Next Post

காவிரி நதிநீர் பிரச்சனையை கமலஹாசன் கருத்துக்கு பதிலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures