Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்டுநாயக்க பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

December 27, 2021
in News, Sri Lanka News
0
கட்டுநாயக்க பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

இயந்திர கோளாரு காரணமாக தனியார் விமானமொன்று இன்று கட்டான பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கட்டான பொலிஸ் பிரிவில் கிம்புலாப்பிட்டி பிரதேசத்தில் குறித்த தனியார் விமானம் தரையிறக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விமானி ஒருவர் உட்பட இரு வெளிநாட்டு பயணிகள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

இவர்கள் இரத்மலானையிலிருந்து சீகிரியா நோக்கிச் சென்று பின்னர் கொக்கல பிரதேசத்தை நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த  போதே இவ்வாறு இயந்திர கோளாரு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதில் பயணித்த விமானி உட்பட பயணிகள் காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

போலி நாணயத்தாள் குறித்து எச்சரிக்கை அவசியம் – மத்திய வங்கி

Next Post

நீண்ட இழுபறிக்கு பிறகு கோத்தபாய எடுத்த முக்கிய தீர்மானம்!

Next Post
நீண்ட இழுபறிக்கு பிறகு  கோத்தபாய எடுத்த முக்கிய தீர்மானம்!

நீண்ட இழுபறிக்கு பிறகு கோத்தபாய எடுத்த முக்கிய தீர்மானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures