Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டிலுக்குக் கீழ் வாயைப் பிழந்தவாறு இருந்த பயங்கர உருவம்!

October 1, 2018
in News, Politics, World
0

அனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த முதலை வீட்டு விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரின் கட்டிலுக்குக் கீழ் மறைந்து இருந்துள்ளது.

சுமார் ஒன்பது அடி நீளமுள்ள குறித்த முதலை அருகிலிருந்த நீர் நிலையொன்றிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை நித்திரைவிட்டு எழுந்த முதியவர் கட்டிலுக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை இடிக்கும் உரலை எடுப்பதற்காக குனிந்தபோது குறித்த முதலை வாயைப் பிழந்தவண்ணம் இருப்பதை அவதானித்து பதறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் வனவிலங்கு அதிகாரிகள் வந்து குறித்த முதலையை மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்; தெறித்தோடிய மக்கள்!

Next Post

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

Next Post

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures