Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்டம் கட்டமாக நாட்டுக்குள் வரும் இலங்கையர்கள்!

June 29, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர்.

அதற்கமைய தாயகம் திரும்ப முடியாது ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த 288 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இதனையடுத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹொங்கொங்கிலிருந்து நேற்று இரவு 26 பேர் தாயகம் திரும்பியுள்ளதுடன், அவர்களும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம்!!

Next Post

த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி!

Next Post

த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures