Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆளுந்தரப்பு பங்கேற்கவில்லை!

November 29, 2018
in News, Politics, World
0

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதில் ஆளுந்தரப்பு பங்கேற்கவில்லை. எவ்வாறெனினும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை கொண்டுசெல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதோடு, பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீட்டை இடைநிறுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

கடந்த அமர்வை ஆளுந்தரப்பு முற்றாக பகிஷ்கரித்ததோடு, இன்று பங்கேற்பது தொடர்பாக இன்னும் எவ்வித முடிவும் அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும், திட்டமிட்டபடி நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக சபை அமர்வை கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous Post

காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல்

Next Post

சினிமா கனவுகளில் வாழ்ந்து தற்கொலை செய்து கொண்ட பெரம்பலூர் பெண்

Next Post

சினிமா கனவுகளில் வாழ்ந்து தற்கொலை செய்து கொண்ட பெரம்பலூர் பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures