Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்சி அலுவலகம் திறந்த பயங்கரவாதி ஹபீஸ் சயீத்

December 26, 2017
in News, Politics, World
0

பாகிஸ்தானில் இருந்து செயல்படும், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ஜமா உத் – தாவாவின் தலைவனான, ஹபீஸ் சயீத், மில்லி முஸ்லிம் லீக் என்ற அரசியல் அமைப்பின் அலுவலகத்தை, லாகூரில் திறந்துள்ளார்.
மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, தேடப்படும் குற்றவாளியாக, ஐ.நா., அறிவித்துள்ளது. வீட்டுச் சிறையில் இருந்த அவரை, பாக்., அரசு சமீபத்தில் விடுதலை செய்தது. இதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், 2018ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில், லஷ்கர் – இ – தொய்பாவின் அரசியல் பிரிவான, மில்லி முல்லிம் லீக் சார்பில் போட்டியிடப் போவதாக, சயீத் அறிவித்திருந்தான்.
‘அந்த அமைப்புக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்கக் கூடாது’ என, பாக்., அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், அந்த அமைப்பின் அலுவலகத்தை, ஹபீஸ் சயீத், லாகூரில் நேற்று திறந்து வைத்தான்.

Previous Post

கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை!

Next Post

ஆபத்தில் முடிந்த விபரீத விபத்து! – மகிழுந்து மோதி நபர் பலி!!

Next Post
ஆபத்தில் முடிந்த விபரீத விபத்து! – மகிழுந்து மோதி நபர் பலி!!

ஆபத்தில் முடிந்த விபரீத விபத்து! - மகிழுந்து மோதி நபர் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures