Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சிப் பிரச்சினையை ஊடகங்களிடம் கொண்டு செல்ல வேண்டாம்

January 5, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காண்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.

கடந்த 02 ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட முன்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில், பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, ஹரீன் பெர்ணாந்து மற்றும் அஜித் பீ.பெரேரா ஆகியோர் ஐ.தே.க.யின் தலைமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்குப் பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையை சிறந்த முறையில் தான் தீர்த்து வைப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து ஊடகங்களில் கதைப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Previous Post

ஹப்புத்தளை விமான விபத்து குறித்து ஆராய சீனாவின் குழு

Next Post

இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ள இரு தூதுவர்கள் ?

Next Post

இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ள இரு தூதுவர்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures