Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடைக்குச் சென்ற 9 வயது சிறுமி மாயம்

May 28, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடைக்குச் சென்ற 9 வயது சிறுமி மாயம்

வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற சிறுமியொருவர் காணாமல்போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலேயே கடைக்குச் சென்ற 9 வயது சிறுமியொருவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல்போன சிறுமி தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சி.சி.ரி.வி. காட்சிகளின் மூலம் சிறுமி கடையிலிருந்து வெளியே வந்தமை அவதானிக்கப்பட்ட போதிலும், வீடு திரும்பவில்லையென பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

2022 Zero Chance Stories குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு

Next Post

50 ஆவது நாளாகவும் தொடரும் கோட்டா கோ கம போராட்டம்

Next Post
50 ஆவது நாளாகவும் தொடரும் கோட்டா கோ கம போராட்டம்

50 ஆவது நாளாகவும் தொடரும் கோட்டா கோ கம போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures