Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடுகதி ரயிலில் மோதிய யானை

October 21, 2018
in News, Politics, World
0

மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி நேற்றிரவு(சனிக்கிழமை)பயணித்த கடுகதி ரயிலில் யானையொன்று மோதியுள்ளமை காரணமாக குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது.

இந்தநிலையில், ரயிலுடன் மோதியதில் யானை உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், திருகோணமலை வரை பயணித்த இரவு நேர தபால் ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்கமுவ மீ ஓய பாலத்திற்கு அருகில் ரயிலுடன் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு யானை பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

புதிய சாதனை படைத்த ‘சர்கார்’ டீசர்

Next Post

வடிவேலுவின் 3வது மகள் திருமணம்: மதுரையில் எளிமையாக நடந்தது

Next Post

வடிவேலுவின் 3வது மகள் திருமணம்: மதுரையில் எளிமையாக நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures