Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் விமான விபத்தில் பிரித்தானியர்கள் ஐவர் உயிரிழப்பு

January 1, 2018
in News, World
0
கடல் விமான விபத்தில் பிரித்தானியர்கள் ஐவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கடல் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், பிரித்தானியப் பிரஜைகள் ஐவர் அடங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்னியின் வடபகுதியிலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த டி.எச்.சி -2 கடல் விமானமொன்று, சிட்னியிலுள்ள கூக்ஸ்புரி (Hawkesbury) ஆற்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை விழுந்துள்ளது.

இதன்போது, விமானி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பிரித்தானியர்கள் ஐவர் அடங்குகின்றனர். இவர்களில் 11 வயதுச் சிறுமியொருவரும் அடங்குவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous Post

வானில் ஏற்படவுள்ள மாற்றம்!

Next Post

சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் ‘வாட்’ வரி அமலானது

Next Post

சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures