Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் சீற்றம் காரணமாக கரை ஒதுங்கிய கடல் பாம்புகள்

April 21, 2018
in News, Politics, World
0

கடலூர் பகுதியில் கடல் அலைகள் வழக்கம் போல காணப்படுகின்றது. கடல் சீற்ற எச்சரிக்கை காரணமாக படகுகள் மீன் புடிக்க செல்லவில்லை. ஆனால் ஆழ்கடலில் உள்ள பவள பாறைகளில் வசிக்கும் கடல் பாம்புகள் தரை ஒதுங்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை 12 இடங்களில் பாம்புகள் கரை ஒதுங்கியது. அவற்றை மீனவர்கள் கடலுக்குள் விட்டாலும் மீண்டும் கரைக்கு வந்தது.

Previous Post

நிர்மலா தேவி விவகாரத்தில் வரும் 31-ம் திகதிக்குள் அறிக்கை சமர்பிக்கப்படும்

Next Post

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

Next Post
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures