Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

January 8, 2018
in News, Politics, World
0

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கடற்கரை பிரதேசத்தில் பிரதேச சபையின் செயலாளர் கே.லக்ஷ்மிகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கடலோர பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பிரதேச சபை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிரதேச சபைக்குட்பட்ட சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூர கரையோராம் இதன்போது சுத்தப்படுத்தப்பட்டது.

பிறந்திருக்கும் புதிய ஆண்டு முழுவதும் நடைமுறை படுத்தக்கூடிய வகையில்; இந்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள, இத்திட்டத்தின் மூலம் மக்கள் சுத்தமான சூழலை அனுபவிப்பதும் கடல்வளங்களை பாதுகாப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும் என செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

Previous Post

வெள்ளத்தில் மிதந்த நியூயார்க் ஏர்போர்ட்

Next Post

18 வயதான சுவிஸ் யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த கொடூரம்!

Next Post

18 வயதான சுவிஸ் யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த கொடூரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures