Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கடற்படை பாதிப்பு 288 ஆக அதிகரிப்பு

May 3, 2020
in News, Politics, World
0

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 288 படையினரும், அவர்களின் 23 உறவினர்களும் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படையினரில் 220 பேர் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருந்தும், 68 பேர் விடுமுறையில் வீடு சென்றிருந்த நிலையிலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த கடற்படையினரில் 132 பேர் வெலிசறை கடற்படை முகாமிலுள்ள வைத்தியசாலையிலும், ஏனைய 156 பேரும் வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்

Previous Post

21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

Next Post

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

Next Post

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures