Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடற்தொழிலாளருக்கு புதிய காப்புறுதி திட்டம்

July 17, 2018
in News, Politics, World
0

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை அமைப்பதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை கடற்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4500 கடற்தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

அனர்த்தங்களின் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அமைச்சர் இதன் போது கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

Next Post

கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம்

Next Post

கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures