Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் – மகிந்த

March 5, 2020
in News, Politics, World
0
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானர் – மகிந்த

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சிலர் பருந்துகளாக மாற முயற்சித்த காரணத்தினால் மக்களே கஷ்டங்களுக்கு உள்ளானதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமருக்கு இசைவாக நடக்கவில்லை. பிரதமர் ஜனாதிபதிக்கு இசைவாக நடக்கவில்லை. இதனால், நாட்டுக்கு சேவைகள் நடக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐ. நா பேரவையில் கால நீட்டிப்பை இலங்கை ஏன் கோரியது எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

Next Post

மட்டக்களப்பு வீதியில் ஓடிவந்த பியர் வெள்ளம்!

Next Post

மட்டக்களப்பு வீதியில் ஓடிவந்த பியர் வெள்ளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures