Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி கைது

March 19, 2019
in News, Politics, World
0

புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று   கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிராம்பியடிப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேக நபர் தங்கியிருந்து பார்வையிடும் தென்னந் தோட்டத்தில் விஷேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோய்

Next Post

ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் கேள்வி

Next Post

ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் - சிறிதரன் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures