Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்த நாய்

March 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

சிவனொளிபாதமலைக்கு கேரளா கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்தது கோரா என்ற மோப்ப நாய்.

அட்டனில் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனைகளின் போதே இவர்கள் கோராவால் பிடிக்கப்பட்டனர்.

அட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ள இந்த பொலிஸ் மோப்ப நாயால்

கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த 02 பேருமாக 24 பேர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

Previous Post

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்த மருத்துவமனை

Next Post

இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

Next Post
இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures