Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, மகிழ்ச்சியான செய்தி

February 19, 2020
in News, Politics, World
0
ஓய்வூதியம் பெற்றவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை நேரடியாக புகையிரத நிலையத்தில் காண்பித்து இலவசமாக புகையிரத பயண சீட்டை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.
இதன் அங்குரார்பண நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கோட்டை ரயில் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த சேவையை முன்னெடுத்துள்ளன.
Previous Post

யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் பெண்களுக்கு இப்படியா நடக்கிறது !

Next Post

இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு சீன பெண்

Next Post

இலங்கை என்பது அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடு சீன பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures