Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் விபத்தில் உயிரிழப்பு

September 7, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் – கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விபத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே இவ்வாறு உயிரிழந்தார்.

அத்தோடு, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த நபர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பதுளையில் குளத்திலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

Next Post

இலங்கையின் இறைமைக்கு அமெரிக்காவால் குந்தகம் இல்லை

Next Post

இலங்கையின் இறைமைக்கு அமெரிக்காவால் குந்தகம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures