Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

May 11, 2020
in News, Politics, World
0

அனுராதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

30 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை வைத்தியசாலையில் இந்த குழந்தைகளை பெற்றேடுத்துள்ளார்.

குறித்த பெண் கர்ப்பமடைந்து 8 மாதங்களும் ஒரு வாரமும் கடந்திருந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிப்பதற்கு பேராதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய நேற்று வெற்றிகரமாக இந்த 4 குழந்தைகளையும் வைத்தியர் பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் நேற்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாப்பட்ட நிலையில், நான்கு குழந்தைகள் பிறந்தமை சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

Previous Post

வவுணதீவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!!

Next Post

புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை

Next Post

புதிய தூதுவராக எம்.சீ.பேர்டினேன்டோவை நியமிக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures