Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே நாளில் இரு நாட்டு முக்கியஸ்தர்களை சந்தித்த இலங்கை பிரதமர்!

December 19, 2019
in News, Politics, World
0

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரே நாளில் இந்திய உயர்ஸ்தானிகரையும், சீன தூதுவரையும் சந்தித்து கலைந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், சீன அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Previous Post

செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி

Next Post

ஜனாதிபதியின் கைகளுக்கு செல்லும் விசாரணை அறிக்கை

Next Post

ஜனாதிபதியின் கைகளுக்கு செல்லும் விசாரணை அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures