Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ள செயன் நதி

January 28, 2018
in News, Politics, Uncategorized, World
0

செயன் நதி ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை மால 17 மணிக்கு pont d’Austerlitz இல் 5.62 மீற்றராக இருந்த நீர் மட்டம், இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயர்ந்து, 5.69 இருக்கின்றது. நாளைக்குள் 6 மீற்றர்களை எட்டும் என்ற நிலையில் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 13 மாவட்டங்கள் வெள்ள எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மிக வேகமாக செயன் நதி மட்டம் ஏறினாலும், 1010 ஆண்டின் பெருவெள்ளத்தின் போது எட்டிய, 8.62 மீற்றரை எட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சிக்கிய அதிசய மீன்!

Next Post

மீனுடன் கஞ்சாத் திரவம் வழங்கிய உணவகம்

Next Post

மீனுடன் கஞ்சாத் திரவம் வழங்கிய உணவகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures