Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள்

June 23, 2018
in News, Politics, World
0

பெருந் தோட்டத்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு காணிகள் வழங்கப்படும்.அத்தோடு அதற்கான உறுதிப் பத்திரமும் வழங்கப்படும் என்று அரச தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்றைய  பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் முதல்கட்டம் தொடர்பான வைபவம் அடுத்த மாதம் முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் அண்மையில் கிளிநொச்சியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுத்தை தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Previous Post

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் வர்த்தக கருத்தரங்கு

Next Post

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழு

Next Post

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் சமூக பொலிஸ் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures