Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

March 23, 2018
in News, Politics, World
0
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்துலுஒய பகுதியிலேயே நேற்று கைது செய்யப்பட்டனர்.

மதுரங்குளியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று சோதனை செய்தபோதே போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வதுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ரணி­லுக்கு ஆதர­வாக கையெ­ழுத்­து­ வேட்டை!!

Next Post

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Next Post
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

சிங்கப்பூரில் இருந்து வந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures