Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டியேற்படும் – பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

January 7, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு வந்ததா?

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை அதிகரிப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். 

அடுத்த புத்தாண்டின் போது ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலைமை நாட்டுக்கு மக்களுக்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (06)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous Post

மருந்துகளை இறக்குமதி செய்வதில் பல சிக்கல் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Next Post

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Next Post
ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures