Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒருதொகை தங்காபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது

November 17, 2018
in News, Politics, World
0

நாட்டிற்கு சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டுவந்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வந்த விமானத்தில் நாட்டை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 7 கிலோகிராம் 20 கிராம் எடையுடைய தங்காபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்பெறுமதி 43 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர், சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

உரிய முறையில் நடாந்துகொண்டால் விட்டுச் செல்லத் தயார்

Next Post

எரிபொருள் விலை குறைப்பு: போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்மானமில்லை

Next Post

எரிபொருள் விலை குறைப்பு: போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்கும் தீர்மானமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures