Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் பேச்சு!

October 6, 2017
in News, Politics
0
ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் பேச்சு!

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த வார முற்பகுதியில் நியூயோர்க்கில் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மனையும், அமைதியைக் கட்டியெழுப்ப ஆதரவு அளிப்பதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவையுமே, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்புகளில் இலங்கை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Previous Post

நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும்! – நாமல்

Next Post

தயான் ஜயத்திலக சமஷ்டிக்கு ஆதரவாக கருத்து!

Next Post

தயான் ஜயத்திலக சமஷ்டிக்கு ஆதரவாக கருத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures