Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க. வெற்றி பெற்ற மாநகர சபைகள் மஹிந்த குழு வசம்

March 24, 2018
in News, Politics, World
0

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்ற நீர்கொழும்பு மற்றும் காலி மா நகர சபைகள் என்பவற்றினதும், கட்டான பிரதேச சபையினதும் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சியமைத்துள்ளது.

நேற்று (23) இவற்றுக்கான கன்னிக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றின்போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நகரபிதாக்களாகவும், பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

ஐ. நா .மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் ஜுலை 6 ஆம் திகதி நிறைவடையும்

Next Post

வார்னர் – தென்ஆப்பிரிக்கா ரசிகர் தகராறு

Next Post

வார்னர் – தென்ஆப்பிரிக்கா ரசிகர் தகராறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures