Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு ஏன் தாமதம்

April 16, 2018
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்புக் குழு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அமைச்சர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டமையே ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதப்படுவதற்கு காரணம் எனவும் பிரதி அமைச்சர் அலவதுவல குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை

Next Post

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்

Next Post

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures