Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.க.யின் மறுசீரமைப்புக்கான போராட்டம் தொடரும்- பாலித ரங்கே பண்டார

May 3, 2018
in News, Politics, World
0

ஐ.தே.கவினுள் முழுமையான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நான் வகித்து வந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சிற்கு மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொறுப்பும் எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும்.

உங்களுக்கு ஏன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்பு வழங்கப்படவில்லை என வினவியதற்கு பதிலளித்த அவர்,

எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்பு வழங்காதது குறித்து என்னிடம் வினவாமல் பிரதமரிடமே வினவுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறிக்கொத்தவை துப்பரவு செய்யுமாறு கூறினாலும் செய்வேன்- சஜித்

Next Post

ஐ.தே.க.யில் 20 பேர் கட்சி நடவடிக்கையில் வெறுப்படைந்துள்ளனர்- ஹிருனிகா

Next Post

ஐ.தே.க.யில் 20 பேர் கட்சி நடவடிக்கையில் வெறுப்படைந்துள்ளனர்- ஹிருனிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures